கண்ணிமைக்கும் நேரத்தில்
கடவுளைக் கொல்
மறுகணமே கடவுளாகு
பக்தனைக் கொல்
ஏழையை சிரிக்கவிடாதே
உன்னைக் கண்டுபிடித்துக்
கொன்றுவிடுவார்கள்
உண்மை என்பது ஒன்றுமல்ல
உன்னைப்பற்றிய புனைவுதான்
இரவுமுழுதும்
அவிழ்த்துப்போடு
கடித்துக் குதறு
மூடிவை
புத்தியை
யுக்தியை
பெண்களை
பகல்முழுதும்
மூடிவை
Sunday, February 04, 2007
கடவுளைக் கொல்
Posted by: asariiri Link- 1:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
god dammn test
Post a Comment